பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தத் தொழிலாளர்களின்
குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Wednesday, September 30, 2015
New
பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
பொறியியல் கல்லூரிகளுக்கு ரேங்கிங் நடைமுறை அறிமுகம்
Older Article
திருச்சி மாவட்டம் - ஜாக்டோ அடையாள வேலை நிறுத்தம் அழைப்பிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment