திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஆரம்ப கல்வியில்
"வாசித்தல் மற்றும் எழுதுதலில்"
முதன்மை ஒன்றியமாக மாற்றி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி காட்டிய மாண்புமிகு உதவி கல்வி அலுவலர் ஐயா திரு: மாதையன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த இந்நாளில் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.....
அவர் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
TT News & செய்திக் குழு .
No comments:
Post a Comment