அறிவு சுடரை ஏற்றும்
ஆசானுக்கு
இன்னாளாம்
ஈகைத்திருநாளாம்
உழைப்பே தாரக மந்திரமாய்
ஊக்கத்தினை ஏந்தி
எகலைவனாய்
ஏற்றமிகு பாதை அமைத்து
ஐவகை நிலத்தை ஆள
ஒவ்வொறு மாணாக்கனை
ஓத வைத்து
ஔவை வழியே வழி நடந்து
உழைக்கும் ஆசிரியர்களுக்கும்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
அட்மின் & நண்பர்கள்
தமிழ்நாடு ஆசிரியர் செய்திகள் குழு
No comments:
Post a Comment