14-09-2005
அன்று தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியராக பணியேற்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
அன்று, இந்நாளில் பணியேற்ற பட்டதாரி ஆசிரிய தோழர்களுக்கு , மனநிறைந்த வாழ்த்துக்கள். நம்மால் தொடக்கக் கல்வி துறை மிளிரட்டும........
அன்புடன்
S. எலிஷா
பேர்ணாம்பட்டு .
வேலூர் மாவட்டம்.
உடன்
வாழ்த்தும்,
தமிழ்நாடு ஆசிரியர் செய்திக்குழு
No comments:
Post a Comment