ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை விரைவில் தாக்கல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 23, 2015

ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை விரைவில் தாக்கல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படடுகிறது. இதனால் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. இந்த கமிஷன் தனது அறிக்கையை இறுதி செய்துள்ள நிலையில், விரைவில் நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment