மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படடுகிறது. இதனால் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. இந்த கமிஷன் தனது அறிக்கையை இறுதி செய்துள்ள நிலையில், விரைவில் நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wednesday, September 23, 2015
New
ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை விரைவில் தாக்கல்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment