சமூகவலைதள பயனாளர்களுக்கு நற்செய்தி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 22, 2015

சமூகவலைதள பயனாளர்களுக்கு நற்செய்தி

ஆறாவது புலனுறுப்பாக ஸ்மார்ட்போன் மாறியுள்ள நிலையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களுக்கு, இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது, எல்லா தரப்பினரையும் ஆக்கிரமித்துள்ளது. இதனிடையே, வாட்ஸ்அப், டுவிட்டர், ஹேங்க்அவுட் உள்ளிட்டவைகளில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.களை (குறுந்தகவல்கள்) என்கிரிப்சன் பாலிசியின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்த மத்திய திட்டமிட்டிருந்தது. இதன்காரணமாக, சமூக வலைதள பயனாளர்கள் பெரும்அதிருப்திக்கு உள்ளாகி இருந்தனர். இதனிடையே, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை, இந்த என்கிரிப்சன் பாலிசியின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவைகளில் இருந்து சமூக .வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்ட அப்ளிகேசன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment