28-ம் தேதி நடக்கும் குரூப்-2 கலந்தாய்வு தள்ளிவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 25, 2015

28-ம் தேதி நடக்கும் குரூப்-2 கலந்தாய்வு தள்ளிவைப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெற வேண்டிய குரூப்-2 பதவிகளுக்கான கலந்தாய்வு 29-ம் தேதி நடைபெறும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், 29-ம் தேதி கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் களுக்கும் அதே தேதியில் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment