9300-4200 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கிற்கு அரசு பதில் அளிக்கப்பட்டுள்ளது !!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 26, 2015

9300-4200 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கிற்கு அரசு பதில் அளிக்கப்பட்டுள்ளது !!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு எண்WP-4420/2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாண ஊதியம்  வழங்க  பரிசீலிக்க வேண்டுமென சென்னை  உயர்நீதிமன்றம் ஜனவரி -2015 ல்
உத்தரவிட்டது ,அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நான்கு மாத்த்திற்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
இருந்தது...  தற்போது அரசின் பதில் SSTA விற்கு கிடைத்துள்ளது, இந்த வாரத்தில் அதுகுறித்து முழுமையாக வெளியிடப்படும்......       

2 comments:

  1. Eppodu.. Arasu sonna padilai veliyida enna tayakkan

    ReplyDelete
  2. Eppodu.. Arasu sonna padilai veliyida enna tayakkan

    ReplyDelete