தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 30, 2017

தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 4 மாவட்டகலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1.திருச்சி மாவட்ட கலெக்டராக ராஜாமணி நியமனம்2.மதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப்நந்துாரி திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக நியமனம்.3.திருப்பூர் கலெக்டராக பழனிச்சாமி நியமனம்4. நாகை மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமனம்.
தூத்துக்குடி கலெக்டராக வெங்கடேஷ் , மீன் வளத்துறை ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண்துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.நகர மேம்பாட்டு ஆணையராக பீலா ராஜேஸ் நியமனம்போக்குவரத்து செயலராக டேவிதார் நியமனம். அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நந்தகுமார் நியமனம்குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராக மகேஸ்வரன் நியமனம்

No comments:

Post a Comment