மே 31-ம் தேதி கருர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 26, 2017

மே 31-ம் தேதி கருர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கரூரில் மே 31-ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் அந்நாளில் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கரூரில்  மே 31-ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால்
அந்நாளில் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மே 31 அளிக்கப்படும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment