கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை 20.11.21 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 19, 2021

கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை 20.11.21 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக நாளை 20.11.21 சனிக்கிழமை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 
(சிபிஎஸ்சி பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை)

No comments:

Post a Comment