நவ. 23-ம் தேதி அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 15, 2021

நவ. 23-ம் தேதி அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

நவ. 23-ம் தேதி அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு 

         கோயம்புத்தூர் பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவு. 

         பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக வரும் 23-ம் தேதி அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

No comments:

Post a Comment