கனமழை காரணமாக நாளை 30.11.21 செவ்வாய் கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 29, 2021

கனமழை காரணமாக நாளை 30.11.21 செவ்வாய் கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் தலைவர் அறிவிப்பு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (30.11.2021) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு...

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்


No comments:

Post a Comment