கனமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 30, 2021

கனமழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை – ஆட்சியர் தலைவர் அறிவிப்பு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (30.11.2021) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு...

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு மட்டும்  விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

No comments:

Post a Comment