தகஇபெ- வைர விழா- மாணவர் போட்டிகள்- அறிவிப்புத் தொகுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 19, 2021

தகஇபெ- வைர விழா- மாணவர் போட்டிகள்- அறிவிப்புத் தொகுப்பு

செப். 11 பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவையொட்டி... 

 பாரதி பாடல் ஒப்புவித்தல் போட்டி- 

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் (ஜூம் செயலி வழி) - மகாகவி பாரதியின் ஏதாவதொரு பாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம். - 3 நிமிடங்களுக்குள் ஒப்புவித்தல் வேண்டும். - 

4, 5 வகுப்பினருக்கு தனிப்பிரிவாகவும் 

6,7,8,9 வகுப்பினருக்கு தனிப்பிரிவாகவும் பரிசுகள் வழங்கப்படும்.

 - போட்டிக்கான ஜூம் செயலி இணைப்பு, போட்டிக்குப் பதிவு செய்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு முதல் நாளில் அனுப்பி வைக்கப்படும். 

        முன்பதிவுக்கான கடைசித் தேதி: செப்டம்பர் 8 முன்பதிவு செய்ய பள்ளி அடையாள அட்டையை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்க வேண்டிய எண்: 95789 78925 (நான்சி கோமகன்- சிறார் குழு- தகஇபெ) 

 போட்டி நடைபெறும் நாள்: செப். 11, சனிக்கிழமை காலை 10 மணி முதல் கவிதைப் போட்டி-( பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு) 

 தலைப்பு: புதியன விரும்பி- பாரதி! 

 அனுப்ப வேண்டிய முகவரி:
 டாக்டர் த. அறம், மாவட்டத் தலைவர், தகஇபெ, 
தனுஷ்கோடி மருத்துவமனை, 6
3, பழைய படந்தால் சாலை, 
சாத்தூர்- 626203. 
விருதுநகர் மாவட்டம் க

டைசி நாள்: செப். 10

 தொடர்புக்கு: வ. நவநீதகிருஷ்ணன் +91 94874 21826 ------+-+-+--+-+-+-+-+-*------- 


 செப். 17- தந்தைப் பெரியார் பிறந்த நாளையொட்டி... 

 தலைப்பு: அன்புள்ள எம் தந்தையே... (தந்தைப் பெரியாருக்கு மாணவர் எழுதும் கடிதம்) 

 அனுப்ப வேண்டிய முகவரி: 
கவிஞர் கண்மணி ராசா, மாநிலச் செயலர், 
தகஇபெ., 4, 
பெரிய சுரைக்காய், பட்டித் தெரு, 
இராசபாளையம்- 626117. 
விருதுநகர் மாவட்டம். 

8903543802 (வாட்ஸ்ஆப் மட்டும்) 
 அனுப்ப வேண்டிய கடைசித் தேதி- 

செப். 28- மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி... 

 கட்டுரைப் போட்டி - பள்ளி மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கானது... 

 தலைப்பு: விடுதலைப் போரில் பகத்சிங்

 அனுப்பி வைக்க வேண்டிய கடைசித் தேதி- செப். 26 

 அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: 

மௌ. குணசேகரன்,
 2, கருவலூரான் வீதி, 
கண்ணம்பாளையம், 
சூலூர் வட்டம், 
கோவை- 641402 
தொடர்புக்கு- 81224 99492 

 பொதுவான விதிமுறைகள் - கவிதை மற்றும் கட்டுரைகளை வீட்டிலிருந்தே எழுதி அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். - 
பக்க அளவு- கட்டுரைகள் கையெழுத்தில் 10 பக்கம், 

தட்டச்சில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 
கவிதைகள் 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். - 
கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் பள்ளி அளவில் 10, 11, 12 வகுப்பினர் மட்டும் பங்கேற்க முடியும். 

கல்லூரி அளவில் அனைத்து வகைக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும். - 
கவிதை, கட்டுரை ஆகிய படைப்புகளுடன் கல்லூரி/ பள்ளி மாணவர் என்பதற்கான சான்று ஏதாவதொன்றை இணைத்து - முழுமையான முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும். 

 சி. சொக்கலிங்கம், தலைவர், 
 இரா. காமராசு,பொதுச்செயலர், 
 ப.பா. ரமணி, பொருளாளர் 

மாணவர் போட்டிகள் ஒருங்கிணைப்பு; 
ஹாமீம் முஸ்தபா, வெற்றிப்பேரொளி, ஆநிறைச்செல்வன் தகஇபெ, வைர விழாக் குழுவினர் #தகஇபெ60 #வைரவிழா அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெற வேண்டுகிறோம். 

இந்தச் செய்தியைப் பகிர்ந்து உதவ வேண்டுகிறோம்....

No comments:

Post a Comment