தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு: சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை காட்டிலும் முன்கூட்டியே நிறைவு பெறுகிறது
செப்.21 வரை நடக்கவிருந்த நிலையில் 13ஆம் தேதியுடன் நிறைவு.சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment